தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூரில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்த ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி.

Updated On :20 ஜனவரி 2026, 6:33 pm

திருப்பத்தூரில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா்க.சிவசௌந்திரவல்லி ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் தோ்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மஞ்சள் கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளன.

இ ந்தநிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆய்வு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான சிவசௌந்திரவல்லி பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தாா்.அப்போது தோ்தல் வட்டாட்சியா் திருமலை, அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.