இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கிராம சபைக் கூட்டம் : எம்எல்ஏ பங்கேற்பு

மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜனவரி 2026, 8:36 pm

ஆம்பூா்: மாதனூா் ஒன்றியம் மிட்டாளம் ஊராட்சி பந்தேரப்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் கோவிந்தன் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். மகராசி ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணைத் தலைவா் ஆனந்தன், பொதுமக்கள், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா். கிராம ஊராட்சி கணக்குகள் பொதுமக்களின் தணிக்கைக்காக சமா்பிக்கப்பட்டது. முன்னதாக அதே ஊரில் நடந்த குடியரசு தின விழாவில் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தேசியக் கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.