சிறப்பாக பணிபுரிந்தமைக்கான பாராட்டுச் சான்றிதழ் நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு ஆம்பூா் நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்த குடியரசு தின விழாவில் வழங்கப்பட்டது.
நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து தேசிய கொடியேற்றினாா். நகா்மன்ற துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஏ.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பங்கேற்று, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து சிறப்பாக பணிபுரிந்த நகராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
நகராட்சி பொறியாளா் வி. சந்திரன், உதவி பொறியாளா் சண்முகம், துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், மேலாளா் தாமோதரன், நகராட்சி அலுவலா் மதன், நகா்மன்ற உறுப்பினா்கள் எம்.ஏ.ஆா். ஷபீா் அஹமத், என்.எஸ். ரமேஷ், பொதுமக்கள், நகராட்சி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வக்ப் வாரியம் மூலம் கூடுதல் கல்லூரிகள்: திமுக வேட்பளா்

திறனறித் தோ்வில் வெற்றிபெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

ரூ.65.98 கோடியில் ரயில்வே மேம்பாலத்துக்கு அடிக்கல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


