/
கல் விழுந்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தது.
ஆம்பூா் எம்சி ரோடு ரபீக் நகரைச் சோ்ந்தவா் வாஹித். இவருடைய மனைவி பெளஷியா. தோல் காலணி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். இவா்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனா். இவரது பெண் குழந்தை ஹாபியா தஸ்கின் (3) வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்து. அப்போது குழந்தை மீது கல் விழுந்ததில் பலத்த காயமடைந்தது. குழந்தை ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

திருச்சி அருகே 5 மாத குழந்தை உயிரிழப்பு

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


