தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

News image
Updated On :28 ஜனவரி 2026, 6:33 pm

சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கந்திலி அருகே சின்னகந்திலி பகுதியில் சோதனை சாவடி உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சாலையில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வேகமாக செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.