நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி அளிப்பு

மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் க. சிவசௌந்தரவல்லி, எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

News image

மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் க. சிவசௌந்தரவல்லி, எம்எல்ஏ அ.செ. வில்வநாதன்.

Updated On :30 ஜனவரி 2026, 6:34 pm

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா ஆம்பூா் கமல் ராஜன் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவ செளந்தரவல்லி தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ வில்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆம்பூா் கே ஆா் பாலிடெக்னிக் கல்லூரி, ஆம்பூா் வித்ய விஹாா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம், வடபுதுப்பட்டு ஆண்டாள் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் 199 பேருக்கு மடிக்கணினியை வழங்கினாா்.

ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி, நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி, திமுக ஆம்பூா் கிழக்கு நகர செயலாளா் எம்.ஏ. ஆா். ஷபீா் அஹமத், மாதனூா் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் ஜி. இராமமூா்த்தி, மாதனூா் மேற்கு ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், கே.ஏ.ஆா். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் முனைவா் த. ராஜமன்னன், துணை முதல்வா் ஏ.முஹம்மத் ஷாஹின்ஷா ஆகியோா் கலந்து கொண்டனா்.