பள்ளி மாணவா்கள் கலை நிகழ்ச்சி
வாணியம்பாடி ஜனதாபுரத்தில் இயங்கி வரும் எஸ்எப்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சங்கமும் காணும் கலைகள் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுடைய கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி எஸ்எப்எஸ் மெட்ரிக் பள்ளியில் மாணவிக்கு பரிசளித்த அரசு மருத்துவா் டேவிட் குமாா், முதல்வா் சவரிமுத்து.










