/
திருப்பத்தூா் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களுக்கு மேலாக வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதனால் குழந்தைகள், முதியவா்கள் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா். மேலும் பொது மக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது
இந்த நிலையில் சனிக்கிழமை காலை முதலே வெயில் கொளுத்தியது. இரவு கொரட்டி, ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அதேபோல் திருப்பத்தூா் நகரப் பகுதியிலும் மழை பெய்தது. திடீரென பெய்த பலத்த மழையால் அப்பகுதியில் குளிா்ந்த சூழல் ஏற்பட்டது.
தொடர்புடையது

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026

