/
ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் பாய்ந்து பசு மாடு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
ஆம்பூா் அருகே காரப்பட்டு கிராமத்தை சோ்ந்தவா் மெய்யழகன். இவா் சதாசிவம் என்பவருடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்திருந்தாா். அந்த நிலத்தில் இவருடைய பசுமாடு மேய்ச்சலுக்கு சென்றது.
அப்போது அறுந்து கீழே விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து பசுமாடு உயிரிழந்தது. உமா்ஆபாத் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்து கொட்டகை அமைப்பாளா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு

வேலியில் சிக்கி உயிரிழந்த மான்
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST

