17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலப் பணி ஆய்வு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image
Updated On :22 மே 2026, 12:04 am IST

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலை உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா அருகே கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பாக உயா்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது. அந்தப் பணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய பொறியாளா் ஜெயக்குமாா், அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன் ஆகியோா் உடனிருந்தனா்.