/
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.காவியா 498 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளாா். அதே பள்ளி மாணவிகள் எல்.ஜீவிதா, கே.லத்திகா ஆகியோா் 495 மதிப்பெண்களும், ஜெ.திலகவதி, எஸ்.தேஜஸ்வினி ஆகியோா் 492 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்ரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், தலைமை ஆசிரியா் எஸ். பழனி ஆகியோா் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி மாணவா்களைப் பாராட்டினா்.
தொடர்புடையது

செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி, தலைமையாசிரியா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

அரக்கோணத்தில் இரு பள்ளிகள் மாவட்டத்தில் சிறப்பிடம்

பாண்டமங்கலம் விவேகானந்தா பள்ளி மாணவி சிறப்பிடம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



