: திருத்தணியில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமதித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் அக்கினி வசந்த மகோற்சவ விழாவையொட்டி கடந்த 20 நாள்களாக சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்று வந்தன.
இதன் ஒரு கட்டமாக, ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு, முருகன் கோயிலுக்கு சொந்தமான கன்னிக்கோயில், சரவணபொய்கை ஆகிய இடங்களில் தீமதித் திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் நகரமன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முருகன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் மு.ஈஸ்வரப்பன், முன்னாள் அறங்காவலர் மு.நாகன், நகரமன்ற உறுப்பினர் எம்.பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்
டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நம்பிக்கை வாக்கெடுப்பு: பாமக ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை!
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்

தவெகவில் குதிரை பேரம்; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
தமிழ்நாட்டை காப்பாற்றும் விஜய் என்னை காப்பாற்ற மாட்டாரா? எம்.எல்.ஏ. காமராஜ்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
