வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வருவாய் ஆய்வாளர் பொறுப்பேற்பு

புழல் பகுதியில் புதிய வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். 

News image
Updated On :9 ஜூலை 2018, 10:43 pm

புழல் பகுதியில் புதிய வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். 
புழல் வருவாய் ஆய்வாளராக இருந்த கார்த்திக், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிடம் மாறுதலாகிச் சென்றார். 
இதையடுத்து, புழல் வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்தது. 
இந்நிலையில், புழல் வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இவர் முன்பு அம்பத்தூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.