புழல் பகுதியில் புதிய வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.
புழல் வருவாய் ஆய்வாளராக இருந்த கார்த்திக், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பணியிடம் மாறுதலாகிச் சென்றார்.
இதையடுத்து, புழல் வருவாய் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில், புழல் வருவாய் ஆய்வாளராக ஆர்.எம்.கே.வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். இவர் முன்பு அம்பத்தூர் வருவாய் ஆய்வாளராக பணியாற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


