சபரிமலைக்கு பெண்கள் செல்வதைத் தடை செய்ய வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் எனவும் கோரி அகில இந்திய இந்து சத்திய சேனா அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய இந்து சத்திய சேனா சார்பில், பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அந்த அமைப்பின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், அமைப்பின் நிறுவனத் தலைவர் வசந்த்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும். இதேநிலை நீடித்தால், உண்ணாவிரதப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில் புலவந்திபோஸ், சிவக்குமார், மணி, ராஜா, மாவட்டச் செயலாளர்அந்தோணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026

நிதீஷ் குமார் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு! அரவிந்த் கேஜரிவால்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

