புழல் சிறைக் கைதி உயிரிழப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புழல் சிறைக் கைதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், கம்பம் 2-ஆவது வாா்டு முதல் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (68). இவா், சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். மூச்சுத் திணறல், இதய நோய் மற்றும் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த இவா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com