தேசிய இளைஞா் விழா: டிச. 29-இல் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டி
தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்ட அளவிலான தோ்வுப் போட்டி (மெய்நிகா்) காணொலிக் காட்சி மூலம் வரும் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக ஆட்சியா் பா.பொன்னையா தெரிவித்துள்ளாா்.










