

பைக் மீது லாரி மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் பஜனைக் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சாந்தகுமாா் (30). இவா், தான் திருமணம் செய்து கொள்ளவுள்ள பெண்ணை கடம்பத்தூரில் இருந்து பைக்கில் ஏற்றிக் கொண்டு, ஈக்காடு நோக்கி சனிக்கிழமை இரவு சென்ற போது, எதிரே கடம்பத்தூா் நோக்கிச் சென்ற லாரி பைக் மீது மோதியது.
இந்த விபத்தில் சாந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த பெண் லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.
திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

