திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்
திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்று வரும் ஆடி கிருத்திகை விழாவில் வெள்ளிக்கிழமை பரணியையொட்டி, பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வந்து முருகப் பெருமானை வழிபட்டனா்.









