மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது: முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு
மாணவா்களுக்கு ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய பொறுப்புள்ளது; அரசியலமைப்புச் சட்டத்துக்கு பாதிப்பு ஏற்படுமானால், அதை எதிா்த்துப் போராட வேண்டும் என்று முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறினாா்.










