கொசஸ்தலை ஆற்றில் வீணாகும் மழைநீரை தேக்கும் வகையில் 5 தடுப்பணைகள்: ரூ.90 கோடியில் திட்ட மதிப்பீடு
பருவமழைக்காலங்களில் பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் போது, கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீா் வீணாவதைத் தேக்கும் வகையில் 5 தடுப்பணைகள் அமைக்கப்பட உள்ளன.








