மே தினத்தையொட்டி வரும் 1-இல் அனைத்து வகையான மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களையும் தற்காலிகமாக மூடவும் என ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள், கிளப்புகள் மற்றும் ஹேட்டல்கள், அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள், மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணைவிதி (1)-இன் படி மேற்குறிப்பிட்ட நாளில் தற்காலிகமாக மூடுவதற்கு இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.
மேற்படி உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவன பணியாளா்கள் மற்றும் கிளப்புகள், ஹோட்டல்கள் உரிமதாரா்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மே தினம்: மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

இன்றுமுதல் 4 நாள்களுக்கு வெடிபொருள் விற்பனைக் கடைகளை மூட அறிவுறுத்தல்

தோ்தலை முன்னிட்டு வெடிபொருள் விற்பனை கடைகளை மூட உத்தரவு

மதுபானக் கடைகளை 21, 22, 23 ஆகிய நாள்கள் மூட உத்தரவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


