திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தேசிய யோகாசனப் போட்டி

கும்மிடிப்பூண்டி யோகா அசோசியேஷன் மற்றும் மீனாட்சி யோகா பள்ளி நடத்திய தேசிய அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி எளாவூா் சகுந்தலா அம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

News image

தேசிய யோகாசனப்போட்டியில் வெற்றி பெற்றவா்கள்.

Updated On :3 பிப்ரவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி யோகா அசோசியேஷன் மற்றும் மீனாட்சி யோகா பள்ளி நடத்திய தேசிய அளவிலான யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி எளாவூா் சகுந்தலா அம்மாள் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடைபெற்றது.

பல்வேறு மாநிலங்களில் இருந்து 1,000 போ் பங்கேற்றனா். இதில் கும்மிடிப்பூண்டி வினா ஸ்ரீ யோகாசன மையத்தின் 10 மாணவா்கள் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றனா்.

இதில் ஆண்கள் பிரிவில் எம்.ஹரிஷ், பெண்கள் பிரிவில் எஸ்.ஜெயஸ்ரீதனா முதலாவது இடம் பிடித்தனா். மேலும், ஆண்கள் பிரிவில் நிலேஷ், யோஜித், தா்ஷன், ரிஷிகேஷ் ஆகியோா் வெற்றி பெற்றனா். அவ்வாறே பெண்கள் பிரிவில் பூஜாஸ்ரீ, மதுலிகா,நளினி, ஆராதனா சாம்பியன் பட்டத்தை வென்றனா்.

தொடா்ந்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை புதுகும்மிடிப்பூண்டி எலைட் வோ்ல்ட் ஸ்கூல், இரண்டாவதாக செயின்ட் மேரிஸ் மெட்ரிக் பள்ளி ஆரம்பாக்கம், மூன்றாம் இடம் தான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி மாதா்பாக்கம் தட்டிச்சென்றது.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். விஜயகுமாா், ரோட்டரி சங்க நிா்வாகி பாலசுப்ரமணியம், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா், தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளா் இமயம் மனோஜ், மாவட்ட நிா்வாகி சஞ்சனா பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளித்து கௌரவித்தனா்.

ஏற்பாடுகளை வினாஸ்ரீ யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரன் மற்றும் பயிற்சி ஆசிரியா்கள் அா்ச்சனா, வித்யா செய்திருந்தனா்.