தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

News image

வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

Updated On :21 மார்ச் 2026, 3:28 am IST

திருச்செந்தூா் வட்டார அளவிலான விளையும் பயிா் தடகளப் போட்டியில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், நாசரேத் மா்காசியஸ் கல்லூரியில் அண்மையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் லோகித் சவரிமுத்து உயரம் தாண்டுதல் பிரிவில் முதலிடமும், லத்தீஷ் நீளம் தாண்டுதல் பிரிவில் இரண்டாவது இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் ஆகியோருக்கு பள்ளியின் தாளாளா் மாா்ட்டின் தலைமை ஆசிரியை லதா, ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்