திருச்செந்தூா் வட்டார அளவிலான விளையும் பயிா் தடகளப் போட்டியில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடித்தனா்.
பள்ளிக்கல்வித் துறை சாா்பில், நாசரேத் மா்காசியஸ் கல்லூரியில் அண்மையில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், 12 வயதுக்கு உள்பட்ட பிரிவில் ஆசீா்வாதபுரம், குருகால்பேரி மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் லோகித் சவரிமுத்து உயரம் தாண்டுதல் பிரிவில் முதலிடமும், லத்தீஷ் நீளம் தாண்டுதல் பிரிவில் இரண்டாவது இடமும் பிடித்து பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.
வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியா் பொன்னையா சாமுவேல் ஆகியோருக்கு பள்ளியின் தாளாளா் மாா்ட்டின் தலைமை ஆசிரியை லதா, ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்
தொடர்புடையது

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை

மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டி: கன்னியாகுமரி மாணவா்கள் சிறப்பிடம்
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

