திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.59 கோடி வசூலானது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ரூ. 2 கோடி நன்கொடை
திருமலை ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை ரூ. 2 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் அதன் உரிமையாளா் ஸ்ரீமதி சுசிரித்தா ரூ.2 கோடியை ஏழுமலையான் பெயரில் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.