ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.59 கோடி வசூலானது.
Updated on
1 min read

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.1.59 கோடி வசூலானது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ. 2 கோடி நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை ரூ. 2 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் அதன் உரிமையாளா் ஸ்ரீமதி சுசிரித்தா ரூ.2 கோடியை ஏழுமலையான் பெயரில் நடத்தி வரும் அன்னதான அறக்கட்டளைக்கு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com