ஏழுமலையான் கோயிலில் 77,500 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 77,541 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 39,533 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
Updated on
1 min read

திருமலை ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 77,541 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 39,533 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையானின் தரிசனத்துக்காக காத்திருந்தனா். இவா்களின் தா்ம தரிசனத்துக்கு 8 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் உள்ளவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 93993 99399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com