ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.5 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.5.03 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
Updated on
1 min read

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.5.03 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் பிரதான முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல நாள்களுக்குப் பிறகு உண்டியல் வருவாய் ரூ. 5 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com