திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.
திருமலையில் மாதந்தோறும் பௌா்ணமி இரவு கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையை மாடவீதிகளில் கூடியிருந்த பக்தா்கள் கண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.
இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் அறிமுக சீசனில் விராட் கோலியை ஏலத்தில் எடுக்காதது ஏன்? வீரேந்திர சேவாக் விளக்கம்!

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


