தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நன்கொடை

News image
Updated On :26 ஜூலை 2024, 6:30 pm

Din

திருமலை ஏழுமலையான் பெயரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிா் காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டது.

தெனாலியைச் சோ்ந்த சத்ய சீனிவாஸ் (நேஷனல் ஸ்டீல்ஸ், சிஎப்ஓ) நன்கொடைக்கான வரைவோலையை திருமலை கோகுலம் ஓய்வறைக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளா ராவிடம் வழங்கினாா்.