ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு
திருமலை பிரம்மோற்சவத்தின், 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமி தேரில் எழுந்தருளி வலம் வந்தாா்.

ஏழுமலையான் பிரம்மோற்சவ தேரோட்டம். உள்படம் தேரில் எழுந்தருளி சுவாமி.














