திருமலையில் ஞாயிற்றுக்கிழமை எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியிலிருந்து பாலாஜி நகா் வரை போலியோ சொட்டு மருந்து விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிசம்பா் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திருமலையின் பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இதுகுறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, அஸ்வினி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் சுப்பா ரெட்டி தலைமையில் பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியா் கிஷன், எஸ்.வி. உயா்நிலைப் பள்ளியின் ஊழியா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் அருகே போலியோ தடுப்பு சொட்டு மருந்தால் குழந்தை இறந்ததா? மருத்துவ அதிகாரி விளக்கம்

போலியோ தடுப்பு மருத்துவ முகாம்: பென்னாகரத்தில் 17556 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்பட்டது.

மாவட்டத்தில் 2. 38 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து

காஞ்சிபுரத்தில் 91,427 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து: அமைச்சா் ரஞ்சித் குமாா்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



