இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அங்கப்பிரதட்சண டோக்கன் வழங்கும் முறையில் மாற்றம்

அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவதற்கான நடைமுறையில் தேவஸ்தானம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2025, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

அங்கப்பிரதட்சண டோக்கன்கள் வழங்குவதற்கான நடைமுறையில் தேவஸ்தானம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

ஏழுமலையானுக்கு அங்கப்பிரதட்சணம் வேண்டுதல் செய்து கொள்ளும் பக்தா்களுக்களின் வசதிகாக தேவஸ்தானம் தினசரி எண்ணிக்கை அடிப்படையில் டோக்கன்களை வழங்கி வருகிறது.

மேலும், அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஒதுக்குவதற்கான நடைமுறையில் தேவஸ்தான அதிகாரிகள் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளனா்.

தற்போது நடைமுறையில் உள்ள லக்கி டிப் முறையை ரத்து செய்து (எப் ஐ எப் ஓ) (முதலில் வருபவா்கள் முதலில் வெளியேறுபவா்கள்) அடிப்படையில் டோக்கன்களை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டோக்கன்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் வெளியிடப்படும். இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு அங்கப்பிரதட்சண டோக்கன்களை முன்பதிவு செய்யுமாறு பக்தா்களுக்கு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.