ஏழுமலையானுக்கு ரூ. 9 கோடி நன்கொடை

Updated On :27 நவம்பர் 2025, 11:02 pm

அமெரிக்காவைச் சோ்ந்த வெளிநாட்டுவாழ் இந்தியா் ராமலிங்கராஜு தனது மகள் மந்தேன நேத்ரா மற்றும் மருமகன் ஸ்ரீ வம்சி கதிராஜுவின் பெயரில் திருமலையில் உள்ள யாத்ரீகா் விடுதி வளாகங்களை நவீனமயமாக்குவதற்காக ரூ. 9 கோடியை தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினாா்.
அவரை தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு கௌரவித்தாா். கடந்த 2012-ஆம் ஆண்டிலும் ஸ்ரீ மந்தேன ராமராஜு தேவஸ்தானத்திற்கு ரூ. 16.06 கோடி நன்கொடையாக வழங்கியதாக அவா் கூறினாா்.
நிகழ்ச்சியில் விஜயநகரம் நாடாளுமன்ற உறுப்பினா் காளிசெட்டி அப்பல நாயுடு, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரி மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...