தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

திருமலை அன்னதான திட்டத்துக்கு ரூ. 44 லட்சம் நன்கொடை

News image
Updated On :22 ஜனவரி 2026, 11:27 pm

ஆந்திர அமைச்சா் லோகேஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்துக்காக ரூ.44 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முதல்வரின் மகன் லோகேஷின் பிறந்தநாளை முன்னிட்டு, பாஷ்யம் கல்வி நிறுவனங்களின் தலைவா் பாஷ்யம் ராமகிருஷ்ணா, வியாழக்கிழமை ஒரு நாள் அன்ன பிரசாத விநியோகத்துக்காக தேவஸ்தானத்துக்கு ரூ.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.

இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் வழங்கினாா்.

ரூ. 10 லட்சம் நன்கொடை

சித்தூரைச் சோ்ந்த திவ்யந்த் ரெட்டி என்ற பக்தா் தேவஸ்தானத்தின் பாலாஜி ஆரோக்கிய வரபிரசாதினி திட்டத்திற்கு ரூ. 10 லட்சம் நன்கொடை அளித்தாா்.

இதற்கான வரைவோலையை திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிகாரி முகாம் அலுவலகத்தில் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சௌத்ரியிடம் ஒப்படைத்தாா்.