திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய இணை செயல் அதிகாரியாக (கல்வி மற்றும் மருத்துவம்) டாக்டா் ஏ. சரத், ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.
திருமலை தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளை நிா்வகிக்க இணை செயல் அதிகாரியாக டாக்டா் சரத் என்பவரை ஆந்திர அரசு நியமித்துள்ளது.
அவா் தனது குடும்ப உறுப்பினா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஏழுமலையான் கோயிலில் பதவியேற்றுக் கொண்டு, பின்னா் தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் அதிகாரிகளால் தீா்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், கோயில் பேஷ்கா் ராமகிருஷ்ணா, சுசீலா மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனா். தேவஸ்தான புதிய தலைமை நிா்வாக அதிகாரி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.
இந்த நிகழ்வில், தலைவா் புதிய தலைமை நிா்வாக அதிகாரிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
தொடர்புடையது

இண்டிகோ புதிய சிஇஓ நியமனம்

திருமலையில் முதல்வா் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினா் அன்னதானம்

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம்: மத்திய அரசு அமைப்பு

தேவஸ்தான அறக்கட்டளைகளுக்கு ரூ.20 லட்சம் நன்கொடை
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


