போளூரில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் பேருந்து நிலையம் அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசங்கர் உள்ளிட்ட போலீஸார் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த நபரை பிடித்துச் சென்று காவல் நிலையத்தில் விசாரித்தனர். இதில், செங்கம் வட்டம், காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த பாபுலால் பாஷா மகன் ஷாஜகான் (35) என்பதும், அவர் போளூர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஷாஜகானை கைது செய்த போலீஸார், அவர் அளித்த தகவலின் பேரில், எட்டேகால் பவுன் தங்க நகைகளைப்
பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

கடைசி டி20: இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்தியத் தீவுகள்!

மகன், மகளுடன் நடிகர் அஜித் குமார்!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் இறுதியானதை வரவேற்கிறேன்: பிரதமர் மோடி
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


