மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

போளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

போளூரில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை அகற்றினர்.

News image
Updated On :14 மே 2018, 10:52 pm

DIN

போளூரில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை அகற்றினர்.
போளூர் சிறப்பு நிலைப் பேரூராட்சி 6-ஆவது வார்டில் பட்டேல் அல்லாபஷ்சா தெருவில் வசிக்கும் சிலர் தெருவை ஆக்கிரமித்தும், கால்வாய் மீது சிலாப் அமைத்தும் உள்ளதால், அந்தத் தெருவில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜெசிமா பானு, துப்புரவு ஆய்வாளர் சோமு உள்ளிட்ட அலுவலர்கள் அங்கு சென்று ஊழியர்களின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.