சர்வதேச உயிர்பன்மப் பாதுகாப்பு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் வினாடி - வினா போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக வனத் துறை சார்பில், ஆண்டுதோறும் மே 22-ஆம் தேதி உயிர்பன்மப் பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
அதன்படி, சனிக்கிழமை திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெருவில் உள்ள மாவட்ட வனத் துறை அலுவலகத்தில் உயிர்பன்மப் பாதுகாப்பு குறித்த வினாடி - வினா போட்டி நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலர் அர்ச்சனா கல்யாணி தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகள், வனத் துறை ஊழியர்கள், பொதுமக்கள் பலர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (மே 22) நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போரிலிருந்து மக்களைக் காக்க அரசு தவறி விட்டது: மார்க்சிய கம்யூனிஸ்ட்

மே மாதப் பலன்கள் - தனுசு

மே மாதப் பலன்கள் - விருச்சிகம்

மே மாதப் பலன்கள் - துலாம்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

