எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

போளூர் காவல் நிலையத்தில் வரவேற்பாளர் நியமனம்

போளூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக வரவேற்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.

Updated On :5 நவம்பர் 2018, 9:30 am IST

போளூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக வரவேற்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.
 வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜின் உத்தரவுப்படி, போளூர் காவல் நிலையத்தில் புதிதாக வரவேற்பாளர் நியமிக்கப்பட்டார். போளூர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமங்களில் இருந்து புகார் அளிப்பதற்காக காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு வரவேற்பாளர் உதவுவார். மேலும், புகார் மனு அளிக்க வரும் பொதுமக்களின் வருகை குறித்து வருகைப் பதிவேட்டில் பதிந்து கொள்வார்.
 அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர் புகார் அளிக்க பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றார். அப்போது, காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு, காவல் உதவி ஆய்வாளர் தயாளன் டனிருந்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.