கேரளத்தில் நடைபெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
4-ஆவது தென்னிந்திய மூவே தாய் சாம்பியனுக்கான குத்துச்சண்டை போட்டி கேரள மாநிலம், கொச்சின் நகரில் 3 நாள்கள் நடைபெற்றது.
இதில், ஜூனியர் பிரிவில் 52 கிலோ எடை பிரிவு போட்டியில் கஸ்தம்பாடி பிங்க்ஸ் பப்ளிக் பள்ளி மாணவர் பி.எஸ்.ஹரிகேசவ், 50 கிலோ எடை பிரிவில் பி.சஞ்சய், 23 கிலோ எடை பிரிவில் 5-ஆம் வகுப்பு மாணவர் இ.யோகேஷ் ஆகிய 3 பேரும் தங்கப் பதக்கத்தையும், 40 கிலோ எடைப் பிரிவில் 8-ஆம் வகுப்பு மாணவர்களான ஏ.திவாகர், வி.ஜெய்ஆகாஷ் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் கூடுதல் தாளாளர் ஆர்.சித்ரா, கல்வியியல் ஆலோசகர் காசிசங்கரேஸ்வரி, பள்ளி முதல்வர் ஜான்மர்லின்இன்பகுமார், பயிற்சியாளர் ஜெ.மதன்தனசேகர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
