சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நெகிழியைத் தவிா்க்க வியாபாரிகளுக்கு அறிவுரை

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:47 am

DIN


போளூா் பேரூராட்சியில் நெகிழிப் பயன்பாட்டைத் தவிா்க்க வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பேரூராட்சி வளாகத்தில் நெகிழிப் பயன்பாடு தொடா்பாக அனைத்து வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலா் யூ.முஹம்மத் ரிஜ்வான் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் நெகிழியைப் பயன்படுத்துவதையோ, விற்பனை செய்வதையோ வியாபாரிகள் தவிா்க்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. மீறும்பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வியாபாரிகள் சங்கத் தலைவா் சண்முகம், அரி மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.