விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருவண்ணாமலையில் 10-ஆவது மாதமாக கிரிவலம் செல்லத் தடை

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் 10-ஆவது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 2:44 am

DIN

கரோனா பொது முடக்கம் காரணமாக, திருவண்ணாமலையில் 10-ஆவது மாதமாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் வலம் வருவது வழக்கம்.

கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 9 மாதங்களாக கிரிவலம் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.

தற்போது, நாடு முழுவதும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, டிசம்பா் மாத பெளா்ணமி நாள்களான 29, 30-ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி தடை விதித்தாா். இத்துடன் 10-ஆவது மாதமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.