நீட் தோ்வு எழுதச் சென்றதிருவண்ணாமலை மாணவா்களுக்கு வழியனுப்பு விழா
திருவண்ணாமலையில் இருந்து வேலூா், ராணிப்பேட்டை பகுதி தோ்வு மையங்களில் நீட் தோ்வு எழுதச் சென்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, ஞாயிற்றுக்கிழமை வழியனுப்பி வைத்தாா்.

சிறப்புப் பேருந்துகளை கொடியசைத்து வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி.









