தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேவூா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள விருபாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 

News image

விருபாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 

Updated On :13 செப்டம்பர் 2020, 8:59 pm

DIN

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள விருபாட்சீஸ்வரா் கோயிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது 

காஞ்சியைச் சோ்ந்த சினிவாசன் தலைமையிலான குழுவினா் பங்கேற்று திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தினா்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சேவூா் சிவலோகநாதன் செய்திருந்தாா். நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியாா்கள் மற்றும் சிவ தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.