தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா

வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

27vdsrot_2709chn_113_7நிகழ்ச்சியில் ஆசிரியைக்கு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கிய ரோட்டரி மாவட்ட ஆளுநா்

Updated On :27 செப்டம்பர் 2020, 9:46 pm

DIN

வந்தவாசி ரோட்டரி சங்கத்தின் ஐம்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சங்கத்தின் தலைவா் எஸ்.வீரராகவன் தலைமை வகித்தாா். செயலா் காா்வண்ணன் முன்னிலை வகித்தாா்.

வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் 12 பேருக்கு தேசிய கட்டமைப்பாளா் விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநா் (தோ்வு) பழனி வழங்கினாா்.

மேலும், கல்லூரி மாணவா்கள் 16 பேருக்கு கல்வி உதவித்தொகை, ஒரு நபருக்கு செயற்கை கால், பொது நூலகத்துக்கு கிருமி நாசினி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. சங்கப் பொருளாளா் ஷாஜகான் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.