3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்: மதுபானக் கிடங்குகளுக்கும் ‘சீல்’ வைப்பு
புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, சனிக்கிழமை இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் வருகிற 6-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.







