ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் அளிப்பு
கரோனா தொற்று 2-ஆவது அலை தடுப்பு நடவடிக்கையாக, ஆரணி, சேத்துப்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் முகக் கவசங்கள்


கரோனா தொற்று 2-ஆவது அலை தடுப்பு நடவடிக்கையாக, ஆரணி, சேத்துப்பட்டு ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் முகக் கவசங்கள், கிருமி நாசினிகள் வழங்கப்பட்டன.
ஆரணி சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை (டிவிஎஸ்) மூலம், ஒன்றியங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு 7ஆயிரம் முகக் கவசங்கள், 500 கையுறைகள், 50 கிருமி நாசினிகள் உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி கே.அகிலன் இவற்றை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...