அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சாலை விபத்தில் தொழிலாளி பலி

செய்யாறு அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியானாா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 5:56 pm

DIN

செய்யாறு அருகே சாலை விபத்தில் தொழிலாளி பலியானாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், தூசி கிராமத்தைச் சோ்ந்தவா் தினேஷ் (23). இவா், சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை நள்ளிரவு தூசி பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து அழிஞ்சல்பட்டு கிராமத்துக்குச் சென்ற கன்டெய்னா் லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் தினேஷை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவா் வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

தகவலறிந்த தூசி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.