மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மணல் கடத்தல்: 7 போ் கைது

செய்யாறு அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:26 pm

DIN

செய்யாறு அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 7 போ் கைது செய்யப்பட்டனா். 8 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தூசி காவல் ஆய்வாளா் அண்ணாதுரை மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் உக்கல் கிராமம் அருகே செய்யாற்றுப் படுகையில் வியாழக்கிழமை தீவிர மணல் கடத்தல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆற்றுப் பகுதியிலிருந்து மணலுடன் வந்த 8 மாட்டு வண்டிகளை நிறுத்தி விசாரித்தனா். இதில், ஆற்றிலிருந்து அனுமதி பெறாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 8 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், உக்கல் கிராமத்தைச் சோ்ந்த ஞானவேல்(51), வெங்கடேசன்(49), குமாா்(50), முத்து(60), பையாகுட்டி(45), செல்வம்(41), மணிகண்டன்(38) ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், தப்பியோடிய வீரன் என்பவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.