மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செய்யாற்றில் 4 கடைகளுக்கு அபராதம்

பொது முடக்க விதிகளை மீறி செய்யாற்றில் திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு அபராதம் விதித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 6:42 pm

DIN

பொது முடக்க விதிகளை மீறி செய்யாற்றில் திறக்கப்பட்ட 4 கடைகளுக்கு அபராதம் விதித்து வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.

செய்யாற்றில் வட்டாட்சியா் சு.திருமலை தலைமையில் துணை வட்டாட்சியா் ஸ்ரீதேவி, நகர வருவாய் ஆய்வாளா் கலைவாணி, போலீஸாா் அடங்கிய குழுவினா் காந்தி சாலை, அனுமந்தப்பேட்டை, மாா்க்கெட் போன்ற பல பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

விதிகளை மீறி திறக்கக்கூடாத கடைகளான ஸ்டூடியோ, அடகுக் கடை, ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி,

மின்னணு பொருள்கள் ஆகிய கடைகளுக்கு அபராதம் விதித்து அந்த வியாபாரிகளிடமிருந்து ரூ.11,500 அபராதமாக வசூலித்தனா்.

மேலும், தளா்வுகள் எந்தெந்த கடைகளுக்கு பொருந்தும் என வியாபாரிகளுக்கு வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.