ஆரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை
வேலூா் வட-மேற்கு மண்டல துணை இயக்குநா் சரவணக்குமாா் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலா் முரளி ஆகியோரின் ஆலோசனைப்படி
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகரில் உள்ள பட்டாசுக் கடைகள், பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்துமிடம், பல்வேறு வியாபாரக் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் இரா. கோபாலகிருஷ்ணன் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...