திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணா்வு

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தீயணைப்புத் துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை

வேலூா் வட-மேற்கு மண்டல துணை இயக்குநா் சரவணக்குமாா் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலா் முரளி ஆகியோரின் ஆலோசனைப்படி

இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நகரில் உள்ள பட்டாசுக் கடைகள், பேருந்து நிலையம், ஆட்டோ நிறுத்துமிடம், பல்வேறு வியாபாரக் கடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலா் இரா. கோபாலகிருஷ்ணன் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தீயணைப்பு வீரா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.